இஸ்லாத்தின் அடிப்படை அல் குர் ஆனும், ஹதீசும் மட்டும்தான்
''உங்கள் இறைவனிடம் இருந்து இறக்கப்பட்டதை (குர் ஆனை) பின்பற்றுங்கள்.''(7:3)
''அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.உங்கள் அமல்களை பாழாக்கி விடாதீர்கள்.''(47:33)
அல்லாஹ் குர் ஆனில் இஸ்லாத்தின் அடிப்படை குர் ஆனும் ஹதீசும் மட்டும்தான் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கிறான்.அதே கருத்து நபி ஸல் அவர்களது ஹதீஸ்கள் மூலமும் கூறப்பட்டுள்ளது.நபி ஸல் கூறினார்கள் ''நான் உங்களுக்கு இரண்டு விடயங்களை விட்டுச் செல்கிறேன்.அதை நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாடீர்கள்.அது அல்லாஹ்வின் வேதமும்,எனது வழிமுறைகளும்.''இது போல் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளது.எனவே குரானிலும்,ஹதீஸிலும் இல்லாத எதுவாக இருந்தாலும் அது மார்க்கம் ஆகாது.
இன்று எமது நிலை குர் ஆன்,ஹதீஸோடு மத ஹபுகள்,இமாம்கள்,பெரியார்கள்,உலமாக்கள்,எதை இஸ்லாமென்று சொன்னாலும் மார்க்கம்தான். அல்லாஹ் குர் ஆனில் எதை சொன்னாலும்,நபி எதை சொன்னாலும் எமது முன்னோர்கள் வந்த வழிதான் எமது வழி.எமக்கு எது சொல்ல பட்டதோ அதற்கு மேல் நாங்கள் போகமாட்டோம்.ஆராயமாட்டோம்.எமக்கு தொழிலில்,வீட்டு அலுவல்களில் ஈடு படவே நேரம் இல்லை.நாம் எப்படி மார்க்கத்தை தேடுவது? உலகத்தின் காரியம் என்றால் எதாவது லாபம் வருவதாக இருந்தால் முயற்சி செய்யலாம்.எவ்வளவும் செலவளிக்கலாம்.இது மறுமைகுதானே.அங்கேயே பார்த்துக்குவோம்.உலமாக்கள் தவறு செய்தால் அவர்கள்தானே அல்லாஹ்விடம் மாட்டிக்கொள்வார்கள்.உலகத்தின் நீதி மன்றங்கள் போல் வர்களை மாட்டி விட்டு நாம் தப்பிக்கலாம்தனே.இப்படித்தான் எமது நிலைமை காணபடுகிறது.ஒரு விசயத்தை ஒரு ஆலிம் கூறும்போது அதை அப்படியே எடுத்துக்கொண்டு செயல் படுகிறோம்.அவரிடம் ஆதாரத்தை கேட்டு ஆராயும் தன்மை அற்றவர்களாகவே நாம் இருக்கிறோம்.இது பெரிய தவறு இப்படி செயல்படுவது குர் ஆனிலும்,ஹதீஸிலும் தடுக்கப்பட்டுள்ளது.
''அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.உங்கள் அமல்களை பாழாக்கி விடாதீர்கள்.''(47:33)
அல்லாஹ் குர் ஆனில் இஸ்லாத்தின் அடிப்படை குர் ஆனும் ஹதீசும் மட்டும்தான் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கிறான்.அதே கருத்து நபி ஸல் அவர்களது ஹதீஸ்கள் மூலமும் கூறப்பட்டுள்ளது.நபி ஸல் கூறினார்கள் ''நான் உங்களுக்கு இரண்டு விடயங்களை விட்டுச் செல்கிறேன்.அதை நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாடீர்கள்.அது அல்லாஹ்வின் வேதமும்,எனது வழிமுறைகளும்.''இது போல் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளது.எனவே குரானிலும்,ஹதீஸிலும் இல்லாத எதுவாக இருந்தாலும் அது மார்க்கம் ஆகாது.
இன்று எமது நிலை குர் ஆன்,ஹதீஸோடு மத ஹபுகள்,இமாம்கள்,பெரியார்கள்,உலமாக்கள்,எதை இஸ்லாமென்று சொன்னாலும் மார்க்கம்தான். அல்லாஹ் குர் ஆனில் எதை சொன்னாலும்,நபி எதை சொன்னாலும் எமது முன்னோர்கள் வந்த வழிதான் எமது வழி.எமக்கு எது சொல்ல பட்டதோ அதற்கு மேல் நாங்கள் போகமாட்டோம்.ஆராயமாட்டோம்.எமக்கு தொழிலில்,வீட்டு அலுவல்களில் ஈடு படவே நேரம் இல்லை.நாம் எப்படி மார்க்கத்தை தேடுவது? உலகத்தின் காரியம் என்றால் எதாவது லாபம் வருவதாக இருந்தால் முயற்சி செய்யலாம்.எவ்வளவும் செலவளிக்கலாம்.இது மறுமைகுதானே.அங்கேயே பார்த்துக்குவோம்.உலமாக்கள் தவறு செய்தால் அவர்கள்தானே அல்லாஹ்விடம் மாட்டிக்கொள்வார்கள்.உலகத்தின் நீதி மன்றங்கள் போல் வர்களை மாட்டி விட்டு நாம் தப்பிக்கலாம்தனே.இப்படித்தான் எமது நிலைமை காணபடுகிறது.ஒரு விசயத்தை ஒரு ஆலிம் கூறும்போது அதை அப்படியே எடுத்துக்கொண்டு செயல் படுகிறோம்.அவரிடம் ஆதாரத்தை கேட்டு ஆராயும் தன்மை அற்றவர்களாகவே நாம் இருக்கிறோம்.இது பெரிய தவறு இப்படி செயல்படுவது குர் ஆனிலும்,ஹதீஸிலும் தடுக்கப்பட்டுள்ளது.